தமிழக வரலாற்றறிஞர்கள்
THANKS TO http://www.vaaa.in/products/product-26
தமிழகத்தின் வரலாறு அறியப்பாடதிருந்தக்காலத்தில் தமிழக வரலாற்றை நமக்கும் நம் நாட்டிற்கும் வழங்கிய பதினான்கு அறிஞர் பெருமக்களைப் பற்றி பன்னிரெண்டு அறிஞர்கள் எழுதிய தொகுப்பு நூலாகும். இதனை படித்து அனைவரும் பயன்பெறவேண்டும்.நூற்குறிப்பு
நூற்பெயர் : தமிழக வரலாற்றறிஞர்கள்
ஆசிரியர் : மா.ச. அறிவுடைநம்பி
பக்கம் : 288
நூல் கட்டமைப்பு : இயல்பு (சாதாரணம்)
பதிப்பகம் : இளங்கணி
பொருளடக்கம்
பதிப்புரை
முன்னுரை
- வி. கனகசபைப்பிள்ளை (1855-1906)
வெ. சியாமளா
2. பி.டி. சீனிவாச அய்யங்கார் (1863 – 1931)
உ. உமா இராதாகிருட்டிணன்
3. ரா. இராகவையங்கார் (1870 – 1945)
இரா. சுப்பராயலு
4.எஸ். கிருட்டிணசாமி அய்யங்கார் (1871 – 1947)
சோ. சுந்தரி
- மு. இராகவையங்கார் (1878 – 1960)
ம.சா. அறிவுடைநம்பி
- கா. சுப்பிரமணிய பிள்ளை (1888 – 1945)
அ. அறிவுநம்பி
- அ.கி. பரந்தாமனார் (1902 – 1986)
ச.சாம்பசிவனார்
- தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் (1892 – 1960)
ம.சா. அறிவுடைநம்பி
- கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி (1892 – 1975)
கே. மணமலர்
- டி.வி. மகாலிங்கம் (1907 – 1983)
மை. செயராசு
- ச. சோமசுந்தர பாரதியார் (1879 – 1959)
ச.சாம்பசிவனார்
- ஒளவை சு. துரைசாமி பிள்ளை (1902 – 1981)
இரா. பாக்கியராஐ;
- புலவர் குழந்தை (1906 – 1972)
கோ. பாலமுருகன்
- கா.ம. வேங்கடராமையா (1912 – 1995)
ம.சா. அறிவுடைநம்பி
No comments:
Post a Comment