,தஞ்சை மு.ஆபிரகாம் பண்டிதர் இசைத்தமிழ் உலகிற்கு ஆற்றிய பெரும் பணிகளுள் ஒன்று “கருணாமிர்த சாகரத்திரட்டு” என்கிற தென்னிந்திய இசை கற்பதற்குரிய தமிழ்ப் பாடல்கள் கொண்ட நூலாகும்.
தஞ்சை ஆபிரகாம் பண்டிதரின்
கருணாமிர்த சாகரம்
7 தொகுதிகள்
தென்னிந்திய, வடஇந்திய, உலக இசைகளுக்கு ஆதி இசை தமிழிசையே என்று நிறுவும் நூல். இசைத்தமிழ் நுட்பங்களையும் நாட்டிய தமிழ் வளங்களையும் அதன் பரப்புகளையும் தொன்மையையும் எழுத்துரைப்பன, கடும் உழைப்பால் பெரும் பொருட்செலவில் வெளிவந்துள்ளது.
மொத்த விலை: ரூ. 4875/- 4000/--
THANKS TO http://www.vaaa.in/products/7