மதுரைக்குஅருகேகீழடியில்
2,200 ஆண்டுகளுக்குமுந்தையஒருபழங்கால
நகரத்தின் பகுதிகள் அகழ்வாராய்ச்சியில்
கிடைத்துள்ளன. மதுரையில் இருந்து
12 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கீழடியி
ல் ஒருதென்னந்தோப்பின் உள்ளே இருந்து
ஓர் ஊரையேகண்டுபிடித்திருக்கிறார்கள்.
பிற்காலப் பாண்டியர் காலத்தில்
‘குந்திதேவிசதுர்தேவிமங்கலம்’என்றுஅழைக்க
ப்பட்டஊர் இது
.
சங்ககாலத்துக்கும் கட்டடத்துக்கும் தொடர்பே
கிடையாதுஎன்று இதுவரைசொல்லிவந்தார்கள்
. இதோசான்றுகிடைத்துவிட்டது.
கீழடியில் கண்டுபிடிக்கப்பட்டஊரில் உள்ளகட்ட
டங்கள் செங்கல்லால் கட்டப்பட்டுஉள்ளன.
மண்பாண்டஓடுகளில்
தமிழ் பிராமிஎழுத்துஉள்ளது
.