கிழவன் சேதுபதி
இந்நூலை எழுதியவர்
மருதுபாண்டிய மன்னர்கள்தென் அமெரிக்காவின் சோழன்
போன்ற புகழ்பெற்ற நூல்களை எழுதிய
ஆய்வாளர் மீ.மனோகரன் அவ்ரகள்
வீர மறவர் மன்னர் கிழவர் ரகுநாத சேதுபதி(கி.பி. 1671 முதல்1710 வரை) வரலாறு.
கிழவன் என்பதற்கு உரிமைகொண்டவன் என்பது பொருளாகும்.
மறவர் சீமை எனப்படும் இராமநாதபுரத்தை ஆண்ட மன்னர்கள் சேதுபதிகள்
என்று அழைக்கப்பட்டனர். சேதுக்கரையை பாதுக்காக்க இவர்கள் அமர்த்தப்பட்டதால் சேதுபதிகள்
ஆவர். இவர்களில் மிகவும் புகழ்ப்பெற்றவர் கிழவர் சேதுபதி எனப்படும் ரகுநாத சேதுபதியாவார்.
இம்மன்னனுக்கு முன் ஆட்சி செய்தவர்கள் போகலூரை தலைமையிடமாகக்கொண்டு ஆட்சி செய்தார்கள். ஆனால் கிழவர் சேதுபதிதான் தலைநகரை இராமநாதபுரத்துக்கு மாற்றியதோடு அங்கே கோட்டை கொத்தளங்களையும் எழுப்பினார். திருமயம் கோட்டை இம்மனரால் கட்டப்பட்டதே ஆகும்.
WHATS APP NO 9944400590