பதினெண்கீழ்க்கணக்கு
THANKS TO http://www.vaaa.in/products/product-31
இந்நூல்கள் மூன்று தொகுதிகளாக வெளியிமடப் பெற்றுள்ளது. முதல் தொகுதியுள் நாலடியார் நான்மணிக்கடிகை, கார் நாற்பது, களவழி நாற்பது, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணை மாலை நூற்றைம்பது, திணைமாலை ஐம்பது ஆகிய நூல்கள் இனிய, எளிய உரையுடன் எல்லோரும் பயன் அடையும் வகையிலும் குறிப்பாக மாணவர்களுக்குப் மிக்க பயன்தரும் நூலாகும்.
நூற்குறிப்பு
நூற்பெயர் : பதினெண்கீழ்க்கணக்கு - 1
ஆசிரியர் : பழைய உரையாசிரியர்கள்
பக்கம் : 40+384=424
நூல் கட்டமைப்பு : சாதாரணம்
விலை : 400/-
பதிப்பகம் : தமிழ்மண்
இந்நூல்கள் மூன்று தொகுதிகளாக வெளியிமடப் பெற்றுள்ளது. முதல் தொகுதியுள் நாலடியார் நான்மணிக்கடிகை, கார் நாற்பது, களவழி நாற்பது, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணை மாலை நூற்றைம்பது, திணைமாலை ஐம்பது ஆகிய நூல்கள் இனிய, எளிய உரையுடன் எல்லோரும் பயன் அடையும் வகையிலும் குறிப்பாக மாணவர்களுக்குப் மிக்க பயன்தரும் நூலாகும்.
பொருளடக்கம்
- பதிப்புரை
- மேற்கணக்கும் கீழ்க்கணக்கும்
- பதினெண்கீழ்க்கணக்கு
- நூலாசிரியர்கள்
நூல்
- நாலடியார்
- நான்மணிக்கடிகை,
- கார் நாற்பது,
- களவழி நாற்பது,
- இன்னா நாற்பது,
- இனியவை நாற்பது,
- ஐந்திணை ஐம்பது,
- ஐந்திணை எழுபது,
- திணை மாலை நூற்றைம்பது,
- திணைமாலை ஐம்பது
பதினெண்கீழ்க்கணக்கு 2
நூற்குறிப்பு
நூற்பெயர் : பதினெண்கீழ்க்கணக்கு - 2
ஆசிரியர் : பழைய உரையாசிரியர்கள்
பக்கம் : 24+408=432
நூல் கட்டமைப்பு : சாதாரணம்
விலை : 405/-
பதிப்பகம் : தமிழ்மண்
இந்நூல் பதினெண்கீழ்கணக்கு நூல் வரிசையில் இரண்டாவது தொகுதியாகும். இதனில் திருக்குறள், திரிகடுகம், ஆசாரக்கோவை, ஆகிய எளிய இனிய உரையுடன் எல்லோருக்கும் பயன்படும் வகையிலும், குறிப்பாக மாணவர்களுக்கு நற்பயனைக் கொடுக்கும்.
பொருளடக்கம்
- பதிப்புரை
- மேற்கணக்கும் கீழ்க்கணக்கும்
- நூலாசிரியர்கள்
நூல்
- திருக்குறள்
- திரிகடுகம்
- ஆசாரக்கோவை
பதினெண்கீழ்க்கணக்கு 3
நூற்குறிப்பு
நூற்பெயர் : பதினெண்கீழ்க்கணக்கு - 3
ஆசிரியர் : பழைய உரையாசிரியர்கள்
பக்கம் : 24+328=352
நூல் கட்டமைப்பு : சாதாரணம்
விலை : 330/-
பதிப்பகம் : தமிழ்மண்
இந்நூல் பதினெண் கீழ்கணக்கு நூல் வரிசையில் மூன்றாவது தொகுதியாகும். பழமொழி நானூறு, சிறுபஞ்சமூலம், கைந்நிலை, முதுமொழிக்காஞ்சி, ஏலாதி ஆகிய நூல்கள் எளிய இனிய உரையுடன் எல்லோருக்கும் பயன்படும் வகையிலும், குறிப்பாக மாணவர்களுக்கு நற்பயனைக் கொடுக்கும்.
பொருளடக்கம்
- பதிப்புரை
- மேற்கணக்கும் கீழ்க்கணக்கும்
- நூலாசிரியர்கள்
நூல்
- பழமொழி நானூறு,
- சிறுபஞ்சமூலம்,
- இன்னிலை
- முதுமொழிக்காஞ்சி,
- ஏலாதி