Sunday, October 25, 2015

அவ்வை துரைசாமிப் பிள்ளை

அவ்வை துரைசாமிப் பிள்ளை உரைவேந்தர் தமிழ்த்தொகை

28 தொகுதிகள்

சங்க இலக்கியங்களாகிய புறநானூறு, நற்றிணை,  ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து ஆகியவற்றுக்கு சிறந்த உரை எழுதியவர், நூலுரை, திறனுரை, பொழிவுரை எனும் முவ்வரம் பாலும் தமிலுக்கு வளம்பல சேர்க்கும் நூல்களை எழுதியவர். அவரின் படைப்புகள் அனைத்தும் அடங்கியத் தொகுப்புகள்.
ஞானாமிர்த மூலமும் பழையவுரை
சிவஞானபோத மூலமும்சிற்றுரை
1. சிலப்பதிகாரம் சுருக்கம் 2.மணிமேகலைச் சுருக்கம்
சீவக சிந்தாமணி சுருக்கம்
சூளாமணி சுருக்கம்
பெருங்கதை சுருக்கம்
1.சிலப்பதிகார ஆராய்ச்சி 2.மணிமேகலை ஆராய்ச்சி 3.சீவகசிந்தாமணி ஆராய்ச்சி
யசோதர காவியம்
தமிழ் நாவலர் சரிதை
சைவ இலக்கிய வரலாறு
மாவை யகம அந்தாதி
1. பரணர் 2. தெய்வப்புலவர் 3. கூhந ளவரனல டிக வாசைரஎயடடரஎயச
சேரமன்னர் வரலாறு
நற்றிணை -1
நற்றிணை -2
நற்றிணை -3
நற்றிணை -4
ஐங்குறுநூறு -1
ஐங்குறுநூறு -2
பதிற்றுப்பத்து
புறநானூறு -1
புறநானூறு -2
திருக்குறள் தெளிவு - பொதுமணித்திரள்
செந்தமிழ் வளம் - 1
செந்தமிழ் வளம் - 2
வரலாற்று வாயில்
சிவநெறிச் சிந்தனை -1
சிவநெறிச் சிந்தனை -2


மொத்த விலை: ரூ. 7650/ -           5750 / --    

thanks to http://www.vaaa.in/products/product-24 

No comments:

Post a Comment